fbpx

Electricity: தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது. இதற்கிடையில், மின்சாரச் செலவை மேலும் குறைக்கவும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நோக்கில், “மேற்கூரை சோலார் பேனல்” என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு …

குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய …

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் …

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1.877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி …

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்டகாலம் காத்திருக்கும் விவசாயிகள், ‘தட்கல்’ முறையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ‘தட்கல்’ முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளும் தற்போது …

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்ய முகாம்கள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை செயல்பட்டு வருகிறது.

வீட்டு …

தமிழகத்தில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது..

அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் இதுதொடர்பாக மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள், தனியார் ஆபரேட்டர்கள் மூலம் மின் வாரியத்தின் மின் …