தற்காலத்தில் மக்கள் உட்கொள்ளும் உணவுகளில் ஏராளமான ரசாயனங்கள் கலப்பதால் பல்வேறு விதமான நோய்களும் உடல் உபாதைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் மற்றும் மிட்டாய்களில் குழந்தைகளை கவர்வதற்காக வண்ணப் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளில் கலக்கப்படும் வேதி பொருட்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் …