இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 4000 கோடி மதிப்பில் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. …
Tn government house
இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில் 5% இட ஒதுக்கீட்டின்படி வழங்கிட கீழ்காணும் …
கட்டிட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் நடைமுறையை அமல் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர …
வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக …
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; சுதந்திர தினமான 15-ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம …