fbpx

2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு …

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மலம்‌ நியமனம்‌ வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கீழே இடம்‌ …

எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்ற உள்ளது.

இது குறித்து மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை; எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் …

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு தனது உத்தரவில்; நீண்டகால இடைநீக்கம் என்பது எந்த ஒரு பணியையும் எடுக்காமல் ஒரு ஊழியருக்கு அரசாங்கம் ஊதியம் வழங்குவதாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, பொது நலன் கருதி இடைநீக்கம் …