fbpx

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் ‌‌.

ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். …

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்..

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘ தமிழ்நாடு தரிசனம்’ என்ற தலைப்பில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி “ தமிழ் மீது ஒருபோதும் இந்தியை திணிக்க …

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.. 144 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.. 2 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.. இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ ஆளுநர் அரசியல் சட்டத்தை கடந்து, அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் செயல்படுவதால் இப்படி ஒரு தீர்மானத்தை 2வது முறையாக …

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிரான …

தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது அவர் தனது அறிக்கையில்; பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை மாநிலத்தில் …

தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்..

கடந்த சில நாட்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு …