நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று பால் பண்ணைகளின் வாயிலாக சமன்படுத்தபட்ட பால் , நிலைப்படுத்தப்பட்ட பால், …