fbpx

தமிழ்நாடு நீலகிரி நீர்வளத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதகமண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த வேலை …

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கோவையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு 1 காலியிடமும் இரவு …

‌ மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இயங்கி வரும் பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளருக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இடைநிலை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர் …

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள டேட்டா மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து …

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தர்மபுரி ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அரசு அலுவலக உதவியாளர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மபுரி ஊரக …

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணி மற்றும் எழுத்தர் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எழுத்தர் பணிக்கு 1 காலியிடமும் …