fbpx

கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்-தான் காரணம் என கருத்து பதிவிட்ட யூடியூபர் மாரிதாசு என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் மதுரையை சேர்ந்த பிரபல யூட்யூபர் மாரிதாஸ் திமுகவிற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து வருவார் அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், …

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு …

காவல்‌ வாகளங்களிள்‌ பயன்பாட்டிற்கு ஏற்ப பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணைவழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த காவல்துறை தலைமை இயக்குனர் வெங்கடா ராமன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில் எரிபொருள்‌ விலை உயர்வினையும்‌ தற்போதைய எரிபொருள்‌ நெருக்கடிகளையும்‌ கருத்திற்‌ கொண்டு எரிபொருள்‌ சிக்கனத்தை மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ …

ஆர்டர்லி முறையை ரத்து செய்யும் 1979-ம் ஆண்டு அரசாணை அடுத்த 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு, காவல்துறை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆர்டர்லி முறை என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. எனவே சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் தமிழக …

தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜேபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; தமிழகத்தில்‌ எதிர்வரும்‌ நாட்களில்‌ முக்கிய விழாக்கள்‌, …

காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில்‌ காவலர்கள்‌ எவ்வித ஓய்வும்‌ இன்றி தொடர்ந்து பணிபுரிவதால்‌ மனதளவில்‌ சோர்வடைகிறார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ உடல்‌ நலனும்‌ பாதிப்படைந்து அவர்கள்‌ பணித்திறன்‌ பாதிக்கும்‌ ஆபத்து உள்ளது. 1977-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய …