கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தை கனமழை பாடாய்படுத்தி வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக பகுதிகளுக்கு …