fbpx

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் காலம்காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன.

இதை …