தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக 1 – 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு …