fbpx

பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி முடங்கியதால் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்ட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு TNSED என்ற அலைபேசி செயலி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த …

நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் மூலமாகவே நன்கொடைகளைப் பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பல்வேறு மாவட்டங்களில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, இலவசமாக நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை …

தமிழகத்தில், செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அப்போது, இந்த திட்டம் தற்போது சோதனையின் அடிப்படையில், தொடங்கப்பட்டிருக்கிறது. என்றும், இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த …

இது குறித்து மாநில திட்ட இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள. சுற்றறிக்கையில்‌, “மாணவர்கள்‌ தங்கள்‌பள்ளிக்‌ காலத்தை முடித்த பின்பும்‌,அவர்களது வாழ்வின்‌ அனைத்து கட்டங்களிலும்‌ தொடர்ச்சியாக நம்‌ அரசுப்‌பள்ளி ஆசிரியர்கள்‌ உடன்‌ பயணிப்பதோடு மட்டுமல்லாமல்‌, அவர்களுக்கு வழிகாட்டியாகவும்‌, முன்மாதிரியாகவும்‌ செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது.

இதனைத்‌ தொடர்ந்து, அரசுப்‌ பள்ளிகளில்‌ …

பல்கலைக்கழகம்‌,மருத்துவம்‌ , பொறியியல்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌, பாலிடெக்னிக்‌, ஐடிஐ / பள்ளி படித்த மற்றும்‌ படிக்கும்‌ மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகளுக்கு 30.06.2023- ஆம்‌ தேதிக்குள்‌ விண்ணப்பிக்கலாம்‌. இப்போட்டிகள்‌ வருகின்ற ஜுலை-2023-ல்‌ நடைபெற உள்ளது.

இதில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில மற்றும்‌ தேசிய அளவில்‌ போட்டிகள்‌ நடத்தப்படும்‌. மாநில மற்றும்‌ தேசிய …

11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் …

மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை நிறுவனம்‌ மாவட்ட அளவில்‌ ஊராட்‌சிகளுக்கான மாவட்ட வள மையத்தின்‌ மூலம்‌ கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்‌ தொண்டு மற்றும்‌ சமூக சேவை குறித்து மூன்று மாதச்‌ சான்றிதழ்‌ படிப்புநடத்துவதாகத்‌ திட்டமிட்டுள்ளது.

மேற்படி சான்றிதழ்‌ படிப்பானது ஆறு நாட்கள்‌ நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ சிறந்த வல்லுநர்களால்‌ நடத்தப்படும்‌. …