fbpx

பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர். அளவுக்கு அதிகமாக வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.…