fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் …

சேலம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 92 பணிக்‌ காலியிடங்களுக்கான தொகுதி – I தேர்வு அறிவிப்பு …

குரூப் 4 தேர்வர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய ஆதார்கார்டு. பாஸ்போர்ட், லைசன்ஸ்,வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் …

குரூப் 1 தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தேர்வர்கள் வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துறை துணை …