fbpx

ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.…

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த நில அளவர்‌ மற்றும்‌ வரைவாளர்‌ ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 16.09.2022 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நில அளவர்‌ , வரைவாளர்‌ …

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ Executive officer Grade III (Group VIIB) & Grade lV (Group Vll) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று மற்றும்‌ நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ இருவேளைகளிலும்‌ எழுதும்‌ விவர்ணப்பதாரர்கள்‌ கவனத்திற்கு. தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ செயல்‌ அலுவலர்‌ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று முற்பகல்‌ …

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 3 தேர்வுக்கான Hall Ticket இனையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; செப்டம்பர் 10-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ள குரூப் 7-பி தேர்வுகளில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-3 (இந்து சமய …

தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு …

தலைமைச் செயலகத்தில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட …

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் …

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ …

சேலம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 92 பணிக்‌ காலியிடங்களுக்கான தொகுதி – I தேர்வு அறிவிப்பு …

மொத்தம் காலியாக உள்ள 92 குரூப் – 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; துணை ஆட்சியர் பணிக்கு 18 இடங்கள், டி.எஸ்.பி பணிக்கு 26 பணியிடங்கள், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 காலியிடங்கள், கூட்டுறவு துணை பதிவாளர் பணிக்கு 13 காலியிடங்கள், …