The list of candidates admitted for computer-based certificate verification in the Integrated Group-2 Main Examination has been published on the website. Candidates are advised to upload their certificates by June 6th.
TNPSC
It has been announced that starting today (May 27), applications can be made online for the posts of Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical), and Junior Electrical Inspector.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில், நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான […]
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]
தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் இருக்கிற காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளில் நடத்தி வருகின்றது. இத்தகைய நிலையில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வரும் 20 மற்றும் 21 உள்ளிட்ட தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற […]
தமிழகத்தில் நில அளவர், மற்றும் வரவையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நில அளவர் மற்றும் வரவையாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் சென்ற பிப்ரவரி மாதம் […]
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வு” பிரிவானது சமீபத்தில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB) வங்கித் தேர்வுகள், இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு […]
ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) […]
குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதன்மைத் தேர்வுக்கான தேர்வுகட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய […]
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் 2023-2024-ஆம் நிதியாண்டில் பெறத்தேவையான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளைபூர்த்தி செய்திருக்க வேண்டும்: பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை […]