fbpx

டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.…

குரூப்-2ஏ முதன்மை தேர்வில் பொது அறிவு மற்றும் மொழித் தாள் தேர்வு கணினி வழியில் இல்லாமல் ஓஎம்ஆர் ஷீட் முறையில் நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பில்; டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் இரண்டுக்கும் பொதுவான தமிழ் மொழி …

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டது.

இதற்கான கணினிவழித் தேர்வு டிசம்பர் 14ஆம் …

குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தட்டச்சர் (Typist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 50

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல் (Computer …

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது. அதாவது கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு சுமார் 20 …

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாகவுள்ள 957 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு சார்ந்த பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணியிட விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2,327 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரக்கூடிய நிலையில், தற்போது கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிடங்கள் மேலும் …

டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதியுடைய தொழில்நுட்ப பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2), இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வையாளர், ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), டெக்னீசியன் (பாய்லர்) உள்ளிட்ட டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி …

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின.  ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கட் ஆப் பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல, தேர்வர்கள் மனதில் எழும் …