fbpx

பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி முடங்கியதால் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்ட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு TNSED என்ற அலைபேசி செயலி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த …