ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்‌ துறை செயலாளர்‌ அவர்கள்‌ அறிவுறுத்துதலின்படி செப்டம்பர்‌ 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில்‌ பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள்‌ காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்‌இழப்பும்‌, அவப்பெயரும்‌ ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்படுகிறது. அறிவுரைகள் ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட […]

மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக பணியாளர்கள்‌ பணிமணைகளில்‌ பாதுகாப்புடண்‌ பணிபுரிய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பணிமனையின்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து தாங்கள்‌ செல்லும்‌ பிரிவிற்கு ஓரமாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள்‌ வர்ண குறியீடு) பகுதியில்‌ நடந்து செல்ல வேண்டும்‌.’இருசக்கர வாகனங்களை எக்காரணம்‌ கொண்டும்‌ வாகனம்‌ நிறுத்தும்‌ இடம்‌ தவிர மற்ற பகுதிகளில்‌ நிறுத்தவும்‌ கூடாது, இயக்கிச்‌ செல்லவும்‌ கூடாது. பணிமனையின்‌ உள்ளே வரும்‌ பேருந்துகள்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து […]

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் […]