தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் பெண்களுக்காக 191 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதில் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக […]
Tnusrb
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு காவல்துறையில் உள்ள சார்பு ஆய்வாளர் பணிக்கு 621 காலி பணியிடங்களுக்கான (ஆண், பெண், திருநங்கைகள்) அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு காவல் […]