சில ஆண்டுகளாகவே செயற்கையான கருத்தரித்தமுறையில் குழந்தைபெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்களாகக்கூட இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில் பெண்கள் கருவுறுவதே பிரச்சனையாகின்றது. அதிக அளவிலான பெண்களுக்கு காரணமே இல்லாமல் கருக்கலைப்பு நிகழ்கின்றது. கர்ப்பப்பை வலுவற்று இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஜார்னல் ஃபிராண்ட் பப்ளிக் ஹெல்த் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கருத்தரிப்பதற்கும், கரு ஆரோக்கியமாக இருப்பதற்கும் அவர்களின் உணவு […]