fbpx

Tobacco: இந்தியாவில் பலர் புகையிலையை உட்கொள்கிறார்கள், ஆனால் புகையிலை நம் நாட்டிற்கு எங்கிருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? புகையிலை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகையிலையை உட்கொள்கிறார்கள், ஆனால் இந்தியாவில் புகையிலை எப்போதும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படியிருக்கையில் இந்த புகையிலை எப்படி இந்தியாவிற்கு வந்தது என்ற கேள்வி எழுகிறது.…

போபால் நகரில் தனது அண்ணி புகையிலையை தர மறுத்ததால், இரவில் வீடு புகுந்து அண்ணியையும், அவரது 5 வயது மகனையும் கோடரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட ரம்லா கோல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின், போபால் நகரில் உள்ள ஷாஹ்டோல் …

கர்நாடகாவில் உள்ள ஏல தளங்களில், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலையையும், பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத புகையிலையையும் எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக பயிர்ப் பருவத்தில் உற்பத்தி குறைந்ததைக் கருத்தில் கொண்டு, பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலை மற்றும் …

கரூர் மாவட்ட பகுதியில் வில்லாபாளையத்தில் குணசேகரன் மகனான அரவிந்த் சபரி(18) எனபவர் வசித்து வருகிறார். இவர் அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இந்த நிலையில் நேற்றைய தினத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக சபரி சென்றுள்ளார். கல்லூரியிலேயே …