இன்று இருக்கின்ற காலகட்டத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு உணவுகளை உணவுப் பொருட்கள் என்ற பெயரில் நாம் சாப்பிட்டு வருகிறோம். அந்த உணவுப் பொருட்கள் மூலமாக மனிதர்களுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர்,திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்னரும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இது முன்பெல்லாம் மிகப்பெரிய …