fbpx

பொதுவாக தன்னுடைய மனைவி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிய வந்தால், அவரை தான் விரும்பியவரோடு சேர்த்து வைக்கும் கதை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அது ஒரு சில சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனாலும், அப்படி ஒரு சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு …

தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். …