fbpx

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயை தாண்டியது.

கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கடந்த வாரத்தில் ரூ.20-லிருந்து ரூ.40 உயர்ந்து தற்பொழுது ரூ.60-ஐ எட்டியது. மழையால் பழங்கள் சேதம் அடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பெங்களூர் தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி 70 ரூபாய்க்கு கடந்த வாரம் 30 …

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …

தக்காளி விலை குறைந்து வருவதை அடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.40 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை …

மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.50 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய  வேளாண்  கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 13, 2023 வரை மொத்தம் 15 லட்சம் கிலோ தக்காளி இரு …

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் …

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் தற்போது மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருப்பது தக்காளியின் விலை தான். ஆம் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் இல்லத்தரசிகள் மிகப்பெரிய கவலையில் இருக்கிறார்கள்.இந்த தக்காளியின் விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்ற …

கடந்த மாதம் தக்காளியின் சில்லறை விலை அதிகபட்சமாக இருந்த முக்கிய பயன்பாட்டு மையங்களில் விநியோகிப்பதற்காக, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் மண்டிகளிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அளவில் டெல்லி தேசிய தலைநகர் …

சென்னை கோயம்பேடு தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் …

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் …

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, தலைமைச் …