அம்பை சரக்கத்தில் உதவி எஸ்.பியாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி எஸ் பியாக பணியாற்றி வருபவர் பல்பீர் சிங். இவர் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு விசாரணை என்ற பெயரில் பயங்கரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இவர் […]