கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததில் கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் பசேலியோஸ் வித்யாநிகேதன் சீனியர் பள்ளியில் இருந்து ஊட்டிக்குக்கு செல்லும் வழியில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை இரவு […]