பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் மற்றும் பால் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதில் மலையின் கடவுளாக கருதப்படும் இந்திரனை வழிபடுவார்கள். இதனைத் …
Traditional
உத்திரபிரதேச மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தக் கோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அயோத்தி நகரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
3 அடுக்குகள் …