fbpx

தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசனை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான …

மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்தன. மேற்குவங்க மாநிலம் …

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் போல் உடைய அணிந்து வந்த இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முங்காவோலி கணவன் மற்றும் மனைவி ஜெய்ப்பூர் செல்லும் …

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த போர் மிகவும் தீவிரமடைந்தது. பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து …

தலைநகர் டெல்லியில் 350 ரூபாய் பணத்திற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஜந்து மஸ்தூர் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் அந்தப் பகுதி வழியாக வந்து கொண்டு இருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்த சிறுவன் தனக்கு பணம் …

திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுரேஷ் இவரது மகன் அர்னால்ட் என்பவரும் டி கீரனூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சேக்குவாரன் இவர்கள் இருவரும் நெருங்கிய …

தன் ஊரில் இருக்கும் பல ஏழை இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி மையம் நடத்தி வந்தவரின் 5 வயது மகன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சார்ந்தவர் சிவன் மாரி. இவருக்கு …

பிரிட்டனைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டை வெப்பப்படுத்தாமலேயே வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உண்மை தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பரி என்ற பகுதியைச் சார்ந்தவர் பார்பரா போல்டன் …

உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது 28 வயது ஸ்காட்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த 28 வயது இளம்பெண் ஷானவ் போவ் இவர் உடல் எடையில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதனால் துருக்கி நாட்டில் உடல் எடையை …