திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தார் அந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார்‌. மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சுரேஷ் இவரது மகன் அர்னால்ட் என்பவரும் டி கீரனூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சேக்குவாரன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த தினத்தன்று தங்களது கிராமத்திலிருந்து கடலூர் மாவட்டம் […]

தன் ஊரில் இருக்கும் பல ஏழை இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி மையம் நடத்தி வந்தவரின் 5 வயது மகன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சார்ந்தவர் சிவன் மாரி. இவருக்கு இந்திய ராணுவத்தின் மீது அளவு கடந்த பற்று உண்டு. அதன் காரணமாகவே தனது […]

பிரிட்டனைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டை வெப்பப்படுத்தாமலேயே வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உண்மை தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பரி என்ற பகுதியைச் சார்ந்தவர் பார்பரா போல்டன் . இவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டில் ஹீட்டர்களை பயன்படுத்தாமல் […]

உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது 28 வயது ஸ்காட்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த 28 வயது இளம்பெண் ஷானவ் போவ் இவர் உடல் எடையில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதனால் துருக்கி நாட்டில் உடல் எடையை குறைக்கும் கேஸ்ட்ரிக் பேண்ட் என்னும் அறுவை சிகிச்சையை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். கேஸ் […]

சேலத்தில் சொத்தை பல் பிடுங்குவவதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி சடலமாக வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் நகரைச் சார்ந்தவர் ஆனந்தபாபு வயது 32. இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்தார் அவரது வயது ஏழு. அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கீர்த்தனா. அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவரான கீர்த்தனாவிற்கு பாயில் சொத்தை பல் இருந்துள்ளது. அதனை அகற்றும் […]

சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு […]

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு துவைத்த துணிகளை காய போடுவதற்காக மொட்டை […]

சென்னையில் ஐஸ்கட்டி வாங்க சென்ற இடத்தில் சரக்கு வேன் மோதி 15 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கடைகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூரில் தன்னுடைய வேலையை நிறுத்தி விட்டு ஐஸ்கட்டியை சப்ளை […]

சென்னை ஆவடி பகுதியைச் சார்ந்த ஜிம் மாஸ்டரும் ஆணழகன் பட்டம் வென்றவருமான ஆகாஷ் என்ற இளைஞர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ஆகாஷ். மேலும் இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பாடி பில்டிங் ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இவர் சில போட்டிகளில் பட்டம் பெற்று ஆணழகனாகவும் […]