சவுதி அரேபியாவின் அபகா நகர் அருகே புனித மக்கா நகருக்கு உம்ரா யாத்திரை சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு மாகாணமான ஆசீர் பகுதியிலிருந்து உம்ரா பயணம் செல்லும் புனித யாத்திரிகர்களுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று இருக்கிறது. அந்தப் பேருந்து ஆசீர் மற்றும் அபகா ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் வேலை […]
Tragedy
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நீட் பயிற்சி எடுத்து வந்த மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள அம்மம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சந்துரு. இந்த மாணவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார். மேலும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்திலும் சேர்ந்து […]
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தான் இவர் அதிகமான […]
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கேபிள் அறுந்து கோபுர ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியைக் காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்கு என ராட்டினங்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று பொருட்காட்சி வழக்கம் போல் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்களும் உற்சாகமாக கேளிக்கைகளில் ஈடுபட்டுக் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவம் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி கட்டிடம் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் […]
காவல்துறையினரால் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில் ஒரு குற்றவாளியை தேடி காவல்துறையினர் ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இறந்த குழந்தையின் தாத்தா பூஷன் பாண்டே ஒரு குற்ற வழக்கில் கைது […]
சுவிட்சர்லாந்து நாட்டில் மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிடைய செய்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் மான்ட்ரக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியிலிருந்து 8 வயது சிறுமி, 15 வயது சிறுவன் அவர்களது […]
வீட்டில் வெந்நீர் கொட்டிய குழந்தை மருத்துவமனைக்குச் சென்றபோது சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வருகின்ற திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருப்பதால் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து உறவினர்கள் குன்னூர் வந்திருந்தனர். இவரது வீட்டில் நேற்று ஹீட்டரின் மூலம் வெந்நீர் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது விளையாடிக் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர்வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சௌமியா பிரியரஞ்சன் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இன்றைய […]
வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. […]