மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அறுந்து தொங்கிய மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் கோதண்டன் வயது 42. இவ்வாறு சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகன் ஹேமநாதனுடன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக அருகிலுள்ள மெயின் பஜாருக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று […]
Tragedy
கோவை அருகே அதிகாலையில் டீ குடிக்க சென்ற இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் ஜோசப் மற்றும் சல்மான். நண்பர்களான இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்தவர்கள். கல்லூரி விடுதியில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கயிருந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதாரிபூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இந்த கொடூர விபத்தில் 19 பேர் பலியாகியிருப்பதாகவும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை 40 பயணிகளுடன் […]
சூடான் நாட்டில் சிறுவர்கள் தெரியாமல் கையில் எடுத்து விளையாடிய மர்ம பொருள் வெடித்ததில் 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான சூடானில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. இந்த காலகட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டு போரினால் உயிரிழந்தனர் . போர்க்காலங்களில் அப்பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் இன்னும் அப்பகுதிகளில் காணப்படுகின்றன. சூடான் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவரோடு காதலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த […]
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு விதமான கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஃரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் ஒழுங்கான முறையில் அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஈரானில் செயல்பட்டு வந்த மத அறநெறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்தக் காவலர்கள் தாக்கியதில் […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரவியதால் மருத்துவமனை டீன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சார்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற ஆறு வயது மகள் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மகளை அனுமதித்தார் முனீஸ்வரன். தீவிர சிகிச்சை பிரிவில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவனை பன்றி ஒன்று கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கொண்ட மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது தெருவிற்குள் திடீரென நுழைந்த பன்றி ஒன்று சிறுவனை நோக்கி ஓடிவந்து அவனை கீழே தள்ளி கடித்து குதற ஆரம்பித்தது. இதனால் அந்த சிறுவன் வலியால் துடித்தான். அருகிலிருந்த […]
வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மனம் உடைந்த 24 வயதில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் வயது 24. இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது ஐடி நிறுவனங்கள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதால் அந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக விக்னேஸ்வரன் வேலை செய்த […]
கொலம்பியா நாட்டில் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகையை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் பாதைகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் க்ளெரஸ் நகரில் அமைந்துள்ள க்ளெரஸ் எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட் என்னும் பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவிகள் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் […]