fbpx

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக பயணிகள் விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …