fbpx

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக இணையத்தில் வெளியான செய்தி பொய்யானது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய ரயில் அமைப்பை கொண்டதாக இந்திய ரயில்வே திகழ்கிறது, தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக அதன் உறுதிப்பாட்டில், பயண அனுபவத்தை …

குடியரசு தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.…