ஜூன் 25 முதல், எச்டிஎப்சி வங்கி ரூ.100 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் மற்றும் 500 வரையிலான பண பரிவர்த்தனை செய்தாலும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
தற்பொழுது எச்டிஎப்சி பேங்க் வாடிக்கையாளர் தங்களது …