fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டதில் சோராஹா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான் என நினைத்த கிராம மக்கள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மறுநாள் காலையில்தான் கிராமத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் …

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2016ல் இங்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் மின்மாற்றியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அம்மக்கள் தவித்தனர்.

புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த போது பழுதடைந்த …