உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டதில் சோராஹா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான் என நினைத்த கிராம மக்கள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில்தான் கிராமத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் …