fbpx

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக போக்குவரத்து துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

தற்போது பொங்கல் பண்டிகை …