fbpx

தென்காசி சுரண்டை பகுதியில் அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டை பேருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து வந்தது. அப்போது மாணவர்கள் படியில் நிற்க கூடாது என நடத்துனர் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்துனரை …

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, …