வீடுகளிலும் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், திருடர்கள் வீடுகளிலும் கடைகளிலும் திருடி செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஊரில் கடைகளுக்கு உரிமையாளர்களே இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கடைகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத, கடைகளில் பாதுகாப்பு இல்லாத, ஒரு திருட்டுச் சம்பவம் கூடப் பதிவு செய்யப்படாத ஒரு ஊர் இருக்கிறது. அது எந்த ஊர், எங்கு அமைந்துள்ளது, அந்த ஊரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் […]

