Pakistan violence: கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவரில் இருந்து பராசினார் நகருக்கு கடந்த 21ம் தேதி சென்ற ஒரு பயணிகள் வாகனங்களின் மீது, குர்ரம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அலிஸாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே பயங்கர …