fbpx

திருச்சியிலிருந்து 144 பயணிகளுடன் மாலை 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது. விமானத்தில் எரிபொருளை குறைக்கும் முயற்சியாக விமானம் வானில் வட்டமடித்து வந்ததாக கூறப்பட்டது.

விமானம் தரையிறங்கும் நேரத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் …

திருச்சியிலிருந்து 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது விமானம். இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணியளவில் ஷார்ஜா விமான நிலையத்தை அடைந்துவிடும், ஆனால் தற்போது கோளாறு காரணமாக …