உலகம் முழுவதும் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கடுமையான வெயில் காலம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் மனிதர்களை அழிக்கும் “டிரிபிள் வாம்மி” நிகழ்வை மனிதகுலம் எப்போது சந்திக்கும் மற்றும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.? என விஞ்ஞானிகள் கனித்துள்ளனர்.
புவி வெப்பமடைதலின் தாக்கம் குறித்து வல்லுநர்கள் பல ஆண்டுகளாக மனிதர்களை …