திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26) மற்றும் ஒன்றரை வயது மகன் இனியனுடன் வசித்து வருகிறார். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை.  ஈஸ்வரமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தையை […]

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார். சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் இதனை தூரத்தில் நின்று கணித்துக் கொண்டிருந்தனர். வெளியில் 2 பெண்கள் காவலுக்கு […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த விடுதியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள தெக்கலூரில் சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தேக்களூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாகுல் என்பவரது மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது.  சுகன்யாவின் முதல் கணவர் இறந்ததையடுத்து, மறுமணம் செய்து மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து பாகுலுடன் வசித்து வந்தார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு […]

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார், (40). ஒரு பனியன் தொழிலாளி. இவருக்கு சுபஸ்ரீ(34) , என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஏழு நாள் யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ம் தேதி பூண்டி அருகே உள்ள யோகா மையத்திற்கு சுபாஸ்ரீ வந்தார். பயிற்சியின் கடைசி நாளான டிசம்பர் 18ம் தேதி பழனிக்குமார் தனது மனைவியை அழைத்துச் செல்ல வந்தார். நீண்ட நேரமாகியும் சுபாஸ்ரீ வராததால், […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள பல்லடத்தில் அருகே கரைப்புதூரில் பாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி அங்காத்தாள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் (25) என்ற மகன் தொழிலாளியாக உள்ளார். சென்ற மாதம் அங்காத்தாள் திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.  இந்த நிலையில் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜெகதீஷ் தாயின் மறைவால் அதிக மனவேதனையுடன் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே உறவினர்கள் […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.  பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி காவல்துறையினர் […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மடத்துக்குளத்தில் சோழமாதேவி என்கிற வாய்க்காலில் நேற்றைய தினத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. புகாரின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த பெண்ணிற்கு 60 வயது இருக்கும் என்று தெரியப்படுகிறது. இதனை தொடர்ந்து உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் […]