fbpx

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதிக்கு தரணி என்ற 8 வயதில் மகன் உள்ளார். தரணி தற்போது விடுமுறைக்காக தனது பாட்டியை பார்க்க வந்துள்ளார்.

தரணி மற்றும் அவரது தாய் பானுமதி மற்றும் அவரது பாட்டி ஆகியோர் புதன்கிழமை தங்கள் கிராமத்திற்குத் திரும்புவதற்காக களந்திர கிராமத்தை ஒட்டியுள்ள …