2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இந்த தேதி இன்று கூட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கிறது.. ஆசியாவின் பல நாடுகளையும் இந்திய பெருங்கடல் கரையோரப் பகுதிகளையும் உலுக்கிய உலக வரலாற்றின் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அந்த சுனாமி பதிவானது. சுனாமியின் இந்த கோர தாண்டவத்தால் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதுஆம்.. உலகில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொண்ட இயற்கை […]