fbpx

2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% ஆக குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது குறித்து மத்திய  மத்திய சுகாதார அமைச்சர்  நட்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  கூறியுள்ளதாவது  :

“பாராட்டத்தக்க முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது …

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50% உயர்த்தியுள்ளது. இந்த மருந்துகள் ஆஸ்துமா, கிளௌகோமா, காசநோய் மற்றும் மனநோய் போன்ற பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்: இந்த மருந்துகளின் …

சென்னை ஐஐடியில் புள்ளி மான்களுக்கு காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சமீப காலமாக ஒரு சில விலங்குகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இல்லை என சென்னை வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வனவிலங்கு காப்பாளர் மணீஷ் மீனா கூறுகையில், “ புள்ளி மான்களுக்கு காச நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இது …

இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து திட்டங்களை மேற்கொண்டாலும்,நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக காசநோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. 

2015ல் இந்தியாவில் இலட்சத்தில் 237 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது, 2020ல் 197 பேர்/இலட்சம் எனக் …

ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத …