சிலர் காலையில் வெந்தய நீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடிக்கிறார்கள். பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கிறார்கள்.. அதேபோல், சிலர் காலையில் மஞ்சள் சேர்த்து வெந்நீர் குடிப்பார்கள். குர்குமின் நிறைந்த மஞ்சள், அதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. தினமும் மஞ்சள் நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது […]