குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், சாப்பிட வருவோர், திருமணத்தை புகைப்படம் எடுப்பவர், திருமணத்தில் செல்பி எடுத்துக் கொள்பவர், சீரியல் செட் போடும் நபர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனையும், அபராதமும் உண்டு என்று, மனுநீதி நாள் முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
குழந்தை திருமணம் & தண்டனை
இந்திய சட்டப்படி, குழந்தை …