fbpx

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தைப்பேறின்மையால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2009-ல் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கியமான இரட்டை பெண் குழந்தைகள் அத்தம்பதிக்கு பிறந்துள்ளன. தங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல பெற்றோருக்கு குழந்தைகள் விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு …

ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் …

பிரேசிலில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 19 வயது இளம்பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இரு குழுந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தை.. ஆம்.. மிகவும் அரிதான இந்த நிகழ்வு மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது.. பிரேசிலின் கொயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரே நாளில் …