சிசிலி கடற்கரையில் 22 பேரை ஏற்றிச் சென்ற பேய்சியன் சொகுசு படகு புயலினால் நீரில் மூழுகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், …