ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். தனியார் மற்றும் அரசு வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. மாதந்தோறும் ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் இருந்தும் 12 சதவீத ரொக்கப்பணம் அவர்களின் PF கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல, நிறுவனமும் ஊழியரின் எதிர்கால பயனுக்காக அதே அளவு பணத்தை டெபாசிட் செய்யும். அதற்கு வட்டியும் கிடைக்கும். PF […]