fbpx

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த வருடம் நமக்கு குடியரசு தின விழாவே இருக்காது என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தெரிவித்துள்ளார். சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா குடியரசு …