தமிழகத்தில் உள்ள காவல்துறையினருக்கு இன்றையிலிருந்து தூக்கம் இருக்க கூடாது. பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக்கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு நடந்ததாக சமீபத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக டாஸ்மாக் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்து நேற்று போராட்டத்திற்கு வந்தனர். அப்போது …